Sunday, 27 November 2016

சுளுக்கு

நீரில் மிளகுத்தூளும், கற்பூரத்தையும் சேர்த்து கொதிக்க வைத்து தண்ணீரைத் துணியில் நனைத்து சுளுக்கு உள்ள இடத்தில் ஒத்தனம் கொடுக்க சுளுக்கு குணமாகும்.

No comments:

Post a Comment