Sunday, 27 November 2016

தலைவலி

ஏலக்காய், கிராம்பு, வெற்றிலை காம்பு ஆகியவைகளை பால் விட்டு அரைத்து சூடாக்கி நெற்றியில் பத்து போட்டால் தலைவலி குணமாகும்

No comments:

Post a Comment